
Coimbatore car Bombing useful Tips 2022
கடந்த 17 மாதங்களாக திமுக அரசுக்கு மட்டுமே கெட்ட பெயர்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்றி வரும் செல்வி ஜெயலலிதாவின் ஆவி.
பேச முடியாமல் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் திரு மு க ஸ்டாலின் விழி பிதுங்கியது தூக்கமின்மை.
ஆட்சிக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து ஏற்பட்டு விட்டது இப்பொழுது ஆட்சியை காப்பாற்றுவது என்பது அண்ணாமலை கையில் உள்ளதை உணர்ந்த ஸ்டாலின் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.
திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு இந்த 17 மாதத்தில் தினம்தோறும் புதிய புதிய செய்திகள் வெளியாகி.
தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
திரு மு க ஸ்டாலின் அவர்கள் மறைமுகமாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு.
அதிமுக என்ற மிகப்பெரிய ஒரு இயக்கத்தை அழிக்க வேலைகளை தொடங்கினார்.
இதை உணர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அதிமுகவை காப்பாற்றுவதற்கு இப்பொழுது இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார் அதாவது இவருக்கு வெற்றி 90% கிடைத்துவிட்டது.
அதிமுகவை முழுவதும் அழித்து விட்டால் இனி தமிழகத்தில் எப்போதும் நிரந்தரமாக திமுக என்ற கட்சி மட்டும் ஆட்சி செய்யும்.
தனக்கு பிறகு தனது மகனை முதலமைச்சராக மாற்றிவிடலாம் என்ற கணக்கு ஸ்டாலின் போட்டு வந்தார்.
சொந்தக் கட்சிக்காரர்களே ஏற்படுத்திய அவப்பெயர்
திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், என பதவியிலிருக்கும் உறுப்பினர்கள்.
பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் பெண்களை தவறாக ஆபாசமாக பேசுவது.
எந்த ஒரு திட்டத்திலும் 60 சதவீதம் அளவிற்கு கமிஷன் கேட்பது போன்றவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
இதற்கான வீடியோவும் சமூக வலைதளங்களில் தினம்தோறும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் தூய்மை பணியாளர்களை கடுமையான வார்த்தைகளில் ஆபாசமாக பேசும் திமுக கவுன்சிலர்களின் வீடியோவும் வெளியாகிறது.
அதிமுகவை நிரந்தரமாக அழிக்க வேண்டும்
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை நிரந்தரமாக அழிக்க வேண்டுமென்று கோடநாடு கொலை வழக்கு, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரிழந்த வழக்கு.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களில் அதிமுக அரசு தவறாக நடந்துள்ளது என மக்களுக்கு மிகப்பெரிய ஒரு போலி செய்தியை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை நீக்கிவிடும் வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து அதிமுக மீது பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்தார்.
திரு ஸ்டாலின் அவர்கள் அதிமுக மீது எப்போதெல்லாம் அவதூறு செய்தியை பரப்புகிறார்கள் அப்போதெல்லாம் அவருக்கு மிகப்பெரிய ஒரு கலகம் ஏற்பட்டு விடுகிறது.
இந்த முறை ஏற்பட்ட கழகம் என்பது ஆட்சிக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக சட்டசபை கூடியது அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு, முன்னாள் முதல்வர் உயிரிழந்த விசாரணை சமர்பிக்கப்பட்டது.
அதில் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓ பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், மற்றும் சில நபர்கள் குற்றவாளிகள் என்ற நோக்கத்தில் திமுக தொடர்ந்து செய்திகளையும் வேகமாகப் பரப்பி வந்தது.
இதை கண்குளிரப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தார் திரு ஸ்டாலின் அவர்கள்.
தன் மீதும், தன் அரசின் மீதும் இருக்கும் கெட்ட பெயரை இதன் மூலம் எளிதாக நீக்கி விடலாம் என்ற நோக்கில் அவர் பகல் கனவு கண்டு கொண்டிருந்தார்.
வசமாக சிக்கிய ஸ்டாலின் பேச முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது
இப்படி அதிமுகவை அவர் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவருக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.
அதாவது தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க வேண்டும்.
தன் மீது உள்ள அவப்பெயரை நீக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனால் உள்துறை சட்டம் ஒழுங்கு என தமிழகத்தின் மிக முக்கியமான துறைகளை கவனிப்பதை விட்டுவிடுகிறார் விழாக்களில் கலந்து கொள்வது என்பது ஸ்டாலினுக்கு மிகவும் சந்தோஷம் தரும் நிகழ்வு.
இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்தில் தீவிரவாத இயக்கங்கள் மெல்லமெல்ல இப்பொழுது வெளிவர தொடங்குகிறது.
அசம்பாவித நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு உளவுத்துறை மூலம் திமுக அரசுக்கு ஒரு செய்தியை கடந்த 18ஆம் தேதி வெளியிட்டது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, முன்னாள் முதல்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே அவர் முதன்மையாக வைத்துக்கொண்டு.
ஊடகங்களிலும் அதை பற்றி அதிகமாகப் பேசி வந்தார் இதனால் ஏற்பட்ட ஒரு தாக்கம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் கவலை கொண்டுள்ளது.
உண்மையில் கோவையில் வெடித்தது என்ன
கோவையில் உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி 4:30 மணிக்கு மாருதி காரில் மிகப்பெரிய ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.
இது முதலில் சிலிண்டர் வெடி விபத்து என கருதப்பட்டது ஆனால் இதற்குப் பிறகு மிகப்பெரிய ஒரு தீவிரவாத இயக்கம் இருக்கிறது.
கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களை தகர்ப்பதற்கு ஒத்திகை பார்க்கும் போது இது மாதிரி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என காவல்துறை பின்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதற்கு முழு காரணம் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து தமிழக அரசுக்கு எழுப்பி வந்தார் அதுமட்டுமில்லாமல் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களும் இதில் சந்தேகம் உள்ளது.
சிலிண்டர் வெடித்து இவ்வளவு பெரிய சேதாரம் ஏற்படாது என செய்திகளை வெளியிட்டதால் உண்மைகளை ஒப்புக் கொண்ட தமிழக அரசு.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிரடியாக காலம் தாழ்த்தி மாற்றியது.
கொதித்தெழும் தமிழக மக்கள்
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தார்கள்.
அப்போதும் திமுக அரசு காவல்துறை உளவுத்துறையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.
திமுக அரசு எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறது அப்போதெல்லாம்.
தீவிரவாதம், பாலியல் பலாத்காரம், லஞ்சம், கொலை கொள்ளை, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போன்ற நிகழ்வுகள் அரங்கேறி ஒட்டுமொத்தமாக மக்களின் நிம்மதி கெட்டு விடுகிறது.
மறுபடியும் திமுக ஆட்சி தமிழகத்தில் வராது
இப்பொழுது தேர்தல் நடந்தாலும் திமுக அரசு படுதோல்வியை சந்திக்கும் என்பது உண்மையாகிவிட்டது.
ஏனென்றால் மின்சார கட்டண உயர்வு,பேருந்து கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு தண்ணீர் வரி உயர்வு சொத்து வரி உயர்வு மதுபானங்களின் விலை உயர்வு, வாகனங்களின் பதிவு விலை உயர்வு.
போன்ற விலைவாசி உயர்வு என்பது விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதி என்பது அனைத்தும் நிறைவேற்றப்பட வில்லை.
சந்தையில் புழங்கும் போலி செயற்கை பிளாஸ்டிக் முட்டைகளை கண்டறிவது எப்படி..!
இதற்கு முன்பு அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு சிறந்த திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன இதனால் கடுமையான அதிர்ச்சியில் பொதுமக்கள் உள்ளார்கள்.
ஒரு நாள் கூட முழு சந்தோசம் இல்லை
திரு மு க ஸ்டாலின் அவர்கள் தன் மீதும், தன் கட்சி மீதும் இருக்கும் அவப்பெயரை முழுவதும் அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்.
தொடர்ந்து அதிமுக மீது பல்வேறு குற்றங்களை சுமத்தி வந்தார் இதைப் பற்றியும் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்தன.
Car explosion in Covi and raids across Tamil Nadu
அனைத்து ஊடகங்களும் இதைப் பற்றி பேசிய இதை பார்த்து தன் மீது உள்ள கெட்ட பெயரை ஒரே நாளில் நீக்கி விட்டோம் என்ற மிகப்பெரிய சந்தோஷத்தில் இருந்தார் திரு மு க ஸ்டாலின்.
ஆனால் இப்போது ஆட்சிக்கு மிகப்பெரிய ஒரு கலகம் ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கடுமையான மன வேதனையில் இருக்கிறார்.