
Gooseberry juice remove blockages in the blood vessels
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவும் நெல்லிக்காய் சாறு..!
உங்கள் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து அமையும் என்று சொல்லப்படுகிறது அது உண்மை.
ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது, பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆரோக்கியமான உணவுகளை தேடும்போது பல தகவல்கள் கிடைக்கிறது.
ஆனால் இங்கே அதற்கான காரணம் உள்ளது, ஆரோக்கியமான உணவு என்று அழைக்கப்படும் உணவுகளில் சிலவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
கொலஸ்ட்ரால் ஆபத்து என்ன
கொலஸ்ட்ரால் நம் அனைவரையும் அதிகமாக பயமுறுத்துகிறது இன்றைய காலகட்டத்தில் ஏனெனில் கொலஸ்ட்ரால் நம் உயிருக்கு ஆபத்தான.
மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை அதிக அளவில் ஏற்படுகிறது, பல செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம்.
உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்க தினம்தோறும் முயற்சி செய்கிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் உணவுத் தட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
கொலஸ்ட்ரால் அளவை சரியாக கட்டுப்படுத்துவதற்கான ரகசியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது, நாம் உட்கொள்ளும் உணவு இறுதியில் நமது உடல் சூழ்நிலையை தீர்மானிக்கிறது.
ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளே சென்றால் அனைத்தும் சமநிலையில் இருக்கும், நாம் எதையாவது அதிகமாக செய்யும்போதுதான் உடல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனையாக கருதுவது என்ன
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்களால் அதிக அளவில் மாரடைப்பு போன்ற நோய்களால் மக்கள் தினந்தோறும் கடுமையாக பாதிப்படைகிறார்கள்.
மாரடைப்பு என்பது அதிகமாக நிகழ்கிறது, இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சிலர் திணறுகிறார்கள், இதற்கு சித்த வைத்தியம், நாட்டு வைத்திய,ம் பாட்டி வைத்தியம், என பல்வேறு வழிமுறைகள் நம் கலாச்சாரத்தில் இருக்கிறது.
நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எளிய முறையில் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
நெல்லிக்காய் சாறு பயன்கள் என்ன
நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடித்து வந்தால், கண்புரை நோய் கண்பார்வைக் கோளாறுகள், முற்றிலும் நீங்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு குடித்துவந்தால் தேவையற்ற எடை குறைந்து உடல் மெலிதான தோற்றத்தை பெறும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களின் ரெட்டினா அளவை பாதுகாக்கும்.
இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், கண் பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது, போன்றவை தடுக்கப்படும்.
இதய வால்வுகளில் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது, இதய அடைப்பை நீக்குகிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி ஊட்டச் சத்து, உடலில் உள்ள இரும்புச் சத்து, உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் இரத்தசோகை, குடல் புண், சர்க்கரை நோய், கண் நோயிலிருந்து விடுபடலாம்.
morning breakfast for school students in Chennai
கொட்டை நீக்கப்பட்ட நெல்லிக்காய்களை தண்ணீர் விட்டு, நன்கு அரைத்து, வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேனீர் மற்றும் இளநீர் சேர்த்து குடித்து வரலாம்.
நெல்லிக்காயை அரைத்து தலைமுடியில் தடவி குளித்து வந்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனையும் தடுக்கப்படும்.