செய்திகள்

சந்திரனில் தரையிறங்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் என்ஜின், சென்சார்கள், பழுதானால் என்னவாகும்?ISRO explain about Vikram lander soft landing details

ISRO explain about Vikram lander soft landing details

ISRO explain about Vikram lander soft landing details

சந்திரனில் தரையிறங்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் என்ஜின், சென்சார்கள், பழுதானால் என்னவாகும்?இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..!

விக்ரம் லாண்டரில் சென்சர்களும், இன்ஜின்களும், பழுதாகிவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இஸ்ரோ தலைவர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை 2 விண்கலன்களை அனுப்பி உள்ளது,அதில் ஒன்று நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு நடத்தி.

நிலவில் தண்ணீர்கள் உறைந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தது மற்றொன்று சந்திராயன் 2 விண்கலம் தோல்வியில் முடிந்தது.

இப்போது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா தொடர்ச்சியாக முயன்ற வருகிறது.

அந்த வகையில் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை தயார் செய்தது இதை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

இந்தச் சந்திராயன் வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இப்பொழுது நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்துள்ளது.

தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்து வரும் சந்திராயன் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சுற்றி வரும் சந்திராயன் 3 விண்கலம் அதிகபட்சமாக 18,000 கிலோமீட்டர் ஆகவும் குறைந்தபட்சமாக 100 கிலோமீட்டர் ஆகும்.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது,இதன் உயரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.

இதனால் வரும் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிடுவதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது எனினும் பலருக்கு இதற்கு முன்பு நடந்தது போல்.

லேண்டரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கேள்வி இருக்கிறது,இந்த நிலையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ள இஸ்ரோ நிறுவனம்.

விக்ரம் லேண்டரில் முழு வடிவமைப்பும் முடிந்த அளவுக்கு தோல்விகளை சமாளிக்கும் வகையில்தான் உருவாக்கியுள்ளோம், அனைத்து சென்சார்களும் செயல் இழந்தாலும்.

வெற்றிகரமாக தரை இறங்கும்,என்ஜின்கள் வேலை செய்யாவிட்டாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்.

இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் புதிதாக ஒரு சாதனையை இந்தியா பதிக்கும் ஏனென்றால் இதுவரை நிலவின் தென் துருவத்தில்.

எந்த ஒரு நாடும் நுழைந்தது இல்லை,இந்தியா வெற்றிகரமாக இந்த செயலை செய்தால் நிலவு பற்றியான மேலும் பல தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Price of wheat continues to rise in india

Post office recurring deposit scheme details 2023

How to increase life of food products in tamil

Redmi 5G smartphone specifications price 2023

MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
1
Not Sure
1
Silly
0