Uncategorized

Jaishankar writes letter to MK Stalin about Sri Lanka

Jaishankar writes letter to MK Stalin about Sri Lanka

Jaishankar writes letter to MK Stalin about Sri Lanka

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு கிடைத்தது அனுமதி முதலமைச்சருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்..!

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள்.

இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக அனுப்பி வைக்க.

உரிய அனுமதியை வழங்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் இலங்கையில் இப்பொழுது இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும்,உணவுக்கு வழியில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருநாளும் அங்கு நிலைமை படு மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

அங்குள்ள மக்களுக்கு உருவாகிவரும் தீவிர நெருக்கடி காரணமாக உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் எடுத்த நடவடிக்கை

இது தொடர்பாக 31.03.2022 அன்று ஏற்கனவே அளித்த கோரிக்கை மனுவில் இந்த பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்.

இலங்கையில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் இதனை அறிவித்தார்.

வைக்கப்பட்ட கோரிக்கை என்ன

மேலும் 15.04.2022 அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்தில் தொலைபேசி உரையாடலின் போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதாகவும்.

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும், வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியை கோரி இருப்பதாகவும்.

ஆனால் இந்த கோரிக்கை குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் மத்திய அரசிடமிருந்து, தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அத்தியாவசியப் பொருட்களையும் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு.

அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து அதற்கான உரிய அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்.

கடந்த 29 ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தீர்மானத்தின் விபரத்தை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்

அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக

இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன் நடைபெற்ற விவாதத்தின் போது பேரவையில் அவையில் இடம்பெற்றுள்ள.

How to find pure gold in tamil

அனைத்து சட்டமன்ற கட்சிகளும், உறுப்பினர்களும், இலங்கையில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் மேலும் தாமதிக்காமல்.

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
1