செய்திகள்

கலைஞர் உரிமை தொகையானது மகளிருக்கு ரூபாய் 1,000/- வழங்கும் திட்டம்..!tn rs 1000 scheme how to get form in tamil

tn rs 1000 scheme how to get form in tamil

tn rs 1000 scheme how to get form in tamil

தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையானது மகளிருக்கு ரூபாய் 1,000/- வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வெகுவிரைவில் வர உள்ளது.

இதற்கான தற்காலிகமான முகாம்கள் நடந்து வருகிறது தமிழ்நாடு முழுவதும் இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாமல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது எல்லா மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட சுமார் 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன.

பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டுள்ளன இதனால் மக்களின் கூட்டங்களை எளிதாக சமாளிக்க முடியும்.

முகாம்களில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது இதற்காகவே கல்லூரி பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து வர வேண்டும் என முதல்வர் உத்தரவு விட்டுள்ளார்.

முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் அதற்கான அறிக்கையும் வழங்க வேண்டும் இந்த முகாம்களில் ரேஷன் கார்டு கட்டாயம் அவசியம்.

அதே போல் ஆதார் கார்டு அதோடு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் அவசியம் கேட்கப்படுகிறது.

இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படும் பெரும்பாலும் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது சர்வர் டவுன் ஆக உள்ள பட்சத்தில் ஆஃப்லைனிலும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

ஏற்கனவே விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர் அதேபோல் டோக்கன்களில் நம்பர் இருப்பதால் நேரம் குறித்து நேரத்திற்கு வந்து.

ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறை எளிதாக உள்ளன,அதனால் பெரிய அளவில் கூட்டம் நெரிசல் சலசலப்பு ஏற்படவில்லை.

குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000/- ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்வேறு விதிகள் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரம் வீடு வீடாக விடாமல் வழங்கப்பட்டு வருகிறது,அதேபோல் இதற்கான டோக்கன் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டோக்கன்களில் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில் எந்த நேரத்தில் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்று விவரங்கள் தெளிவாக இருக்கும் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட நேரத்தில் டோக்கன் உடன் செல்ல வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் நீங்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

indian govt insurance scheme in tamil

Kisan Vikas Patra scheme details 2023

tn rs 1000 rupees scheme need 6 documents

August Month Planet Transit will bring change

How to check property register name in tamil

What is your reaction?

Excited
2
Happy
3
In Love
0
Not Sure
1
Silly
1